இந்திய துணைக்கண்டம் சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கியதால், அது எதிர்பாராத வன்முறைகளால் சூழப்பட்டது. காந்திஜியின் பிரார்த்தனை உரைகள் அமைதியையும் நலத்தையும் கோருவதற்கு அவருக்கு ஒரு ஊடகமாகப் பயன்பட்டன. இந்தப் பிரார்த்தனை உரைகள் அகில இந்திய வானொலியில் பதிவு செய்யப்பட்டு துணைக்கண்டம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. அவற்றின் தொகுப்பு இங்கே தரப்பட்டு உள்ளது.
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.