ஆடியோக்கள்

You are here

இந்திய துணைக்கண்டம் சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கியதால், அது எதிர்பாராத வன்முறைகளால் சூழப்பட்டது. காந்திஜியின் பிரார்த்தனை உரைகள் அமைதியையும் நலத்தையும் கோருவதற்கு அவருக்கு ஒரு ஊடகமாகப் பயன்பட்டன. இந்தப் பிரார்த்தனை உரைகள் அகில இந்திய வானொலியில் பதிவு செய்யப்பட்டு துணைக்கண்டம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. அவற்றின் தொகுப்பு இங்கே தரப்பட்டு உள்ளது.

Loading
Important note: கீழே குறிப்பிட்டுள்ள பிரதி சி.டபிள்யூ.எம்.ஜி-ல் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. எனவே ஆடியோ உரையுடன் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அது பொருந்திப் போகும் என்று கூற முடியாது.

Pages

Important note: THE TEXT DISPLAYED WITH THIS AUDIO IS TAKEN FROM CWMG AND MAY NOT MATCH WORD BY WORD WITH THE SPEECH.
GoUp